Thursday 12 February 2015

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல கல்வியில்லாதவர்களின் ஆறாவது அறிவின் செயல்பாட்டில் சிற்சில குறைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே இதை எவராலும் மறுக்க முடியாது.அப்படி மறுப்பினும் அது உண்மையாகாது.பின்வரும் வரிகளில் கல்வியின் சிறப்புக்களைப்  பாருங்கள் ...
காதல் கொள்ளாத உயிர்கள் இல்லை. காதலிப்பதில் தவறுமில்லை. சிலருக்கு தாயிடம் காதலிருக்கும் , சிலருக்கு தந்தையிடம் காதலிருக்கும் , சிலருக்கு நண்பனிடம் காதலிருக்கும் , சிலருக்கு புத்தாடை அணிந்துகொள்வதில் காதலிருக்கும் , சிலருக்கு புதிய இடங்களை காண்பதில் காதலிருக்கும் ,ஒருவனுக்கு காதல் வந்தது அறிமுகமில்லாத ஒருத்தியிடம் .அவளிடம் அவனைத் தொலைத்துவிட்டு இப்போது அவனையே தேடிக்கொண்டிருக்கிறான் சுவாரசியமாய்...

No comments:

Post a Comment