Tuesday 12 March 2013





அன்பு நண்பர்களே, என் வாழ்க்கையின் புத்தகத்தில் ஒரு வண்ண பக்கமாய் அமையும் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்விற்கு உங்களையும் வரவேற்கிறேன். முடியாது போனால் கவலை வேண்டாம் விரைவில் அந்த பக்கங்கள் உங்களை வந்து சேரும்.


-பூர்ணச்சந்திரன்

Saturday 23 February 2013

உங்களைத் தேடி




நெஞ்சம் குளிர்ந்திட 
தஞ்சம் புகுந்திட

உணர்ச்சியோடும் 
உண்மையோடும் 

உலகை நாடி 
உங்களைத் தேடி 

வந்திடும் - பூர்ணாவின் 
வருடும் வரிகள்.



வ . பூர்ணச்சந்திரன்