Thursday 12 February 2015

ஒருவனின் செயல்பாட்டில் பல மாற்றங்களைக்கண்டு வியந்து காதல் அரும்பியதை உணர்ந்துகொள்கிறான். உடனே உள்ளத்தில் வாசம் செய்யவும் அழைப்பு விடுக்கிறான், அவளுள் வாசம் செய்ய விண்ணப்பமும் வைக்கிறான் ...

காதலியைக் கண்டதும் சில பொருட்கள்,சில நிகழ்வுகள் தன் நிலையிலிருந்து மாறிக்கொள்வதாக காதலன் நினைக்கிறான் இது உண்மையாய் இருந்தால் எப்படி இருக்கும் ? இதயம் ஆனந்தத்தில் மிதந்துவிடாதா? ...


No comments:

Post a Comment