Wednesday 18 February 2015

ஒருவனுக்கு காதல் வந்துவிட்டாலே அவனின் நடத்தைகளில் சில் மாற்றங்கள் வரும். அவன் சிந்தை முழுதும் காதலியே நிரம்பியிருப்பாள். பசி மறந்து போகும் , கண்கள் திறந்திருக்கும்போதே கனவுகள் வ்ரும் , அவனை அறியாமலே காலங்கள் அவளை நினைத்துக் கொண்டே நகரும்.

No comments:

Post a Comment