Saturday 23 February 2013

உங்களைத் தேடி




நெஞ்சம் குளிர்ந்திட 
தஞ்சம் புகுந்திட

உணர்ச்சியோடும் 
உண்மையோடும் 

உலகை நாடி 
உங்களைத் தேடி 

வந்திடும் - பூர்ணாவின் 
வருடும் வரிகள்.



வ . பூர்ணச்சந்திரன்