Wednesday 11 February 2015

                    இந்தியாவில் இரைக்கு பஞ்சமானாலும் இறைவனுக்கு பஞ்சமில்லை .அதிலும் பல அவதாரங்கள் எடுப்பது 
கடவுள்களுக்குரிய மகத்தான ஒன்றாகும். அப்படி நான் ஏற்றுக்கொண்ட உயரிய கடவுள் அம்மன். இந்த  வரிகளில் அம்மனின் அவதாரங்களில் சிலவற்றை எழுதியிருக்கிறேன்...
                               
நாம் இப்பூவுலகில் முதன்முதலில் அடியெடுத்து வைக்க முழுமுதற்காரணம் நம் தாய் .தாயும் கடவுளுக்கு சமமானவள்தான் .நம்மை வளர்க்க எவ்வளவு அரும்பாடுபடுகிறாள் . மறுபிறவி என்ற ஒன்று எந்த உயிருக்கும் கிடையாது .அப்படி இருந்தால் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது நம் தாயே நமக்கு மீண்டும் தாயாக வரவேண்டுவதாகத்தான் இருக்கும்.கீழ்வரும் வரிகளில் நீங்களே உணர்வீர்கள்,இந்த வரிகளை என் தாய்க்கே சமர்ப்பணம் செய்கிறேன் ...

No comments:

Post a Comment