Wednesday 25 February 2015

வாலிபம் வந்ததும் காதல் வருவது வழக்கமான ஒன்று. மனிதனுக்கு சாதி இருக்கலாம் , மதம் இருக்கலாம் . ஆனால் மனதிற்கு எந்த சாதி , மத , பேதங்கள் இல்லை. காதல் தோன்றுவதற்கு எவரும் ஒரு காரணத்தைச் சொல்ல முடியாது . சாதி, மதத்தைப் பார்த்து வரும் காதல்  இல்லை . காதல் என்ற போர்வைக்குள் காமத்தைத் தேடும் ஒரு சிலரை வைத்துக்கொண்டு உண்மைக் காதலுக்கு மறுப்புத் தெரிவிப்பது எந்த விதத்திலும் நியாமம் இல்லை . சாதி மாறி காதல் கொள்வதால் அவர்களின் நிறம் ஒன்றும் மாறிப்போவதில்லை. இனியாவது உண்மைக் காதலைப் பிரிப்பதற்கு எந்த வெற்றுக் காரணத்தையும் தேடாதீர்கள் ...


No comments:

Post a Comment