அன்பு நண்பர்களே, என் வாழ்க்கையின் புத்தகத்தில் ஒரு வண்ண பக்கமாய் அமையும் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்விற்கு உங்களையும் வரவேற்கிறேன். முடியாது போனால் கவலை வேண்டாம் விரைவில் அந்த பக்கங்கள் உங்களை வந்து சேரும்.
-பூர்ணச்சந்திரன்